Thursday, December 10, 2009

ஹய்யா கவிதை - உரையாடல்


வெறிச்சு வானத்த பார்க்கணும்
கண்ணை சுருக்கிக்கொண்டு
புத்திசாலி மாறியே நடிக்கணும்
உட்பொருள்னு வேற ஒன்னு இருக்கணும்
கரு , அழகியல் இத்யாதி இத்யாதி
தோணும் நாலு வரியையும்
பின்நவீனத்துவமா மாத்தி மாத்தி அடிக்கணும்
நடுல என்டர் வேற தட்டனும்
இது இல்லாம கடைசியில்
எண்டு பன்ச் வேற வைக்கணும்
நாங்க என்ன வெச்சுகிட்டாயா
வஞ்சனை பண்றோம்

27 comments:

பதி said...

ஹா...

இங்கே என்ன நடக்குது ராசா???
யார் மேல இந்த கொலைவெறி...

இதை எதுக்கு status messageல போட்டு இருக்கே???
:(

Prakash said...

நன்றி பதி ஹா ஹா

அன்புசிவம்(Anbusivam) said...

கவிதை... கவிதை... :)

Prakash said...

நன்றி தோழர் , பரிசு பெறுவதற்க்கு வாழ்த்துகள் என்று யாருமே சொல்ல கானோமே :( ஹா ஹா

Thenammai Lakshmanan said...

கவுஜ அருமை தல

வெற்றி பெற வாழ்த்துக்கள்

:-)

Prakash said...

ஹா ஹா நன்றி thenammailakshmanan :)

sakthi said...

நல்லா இருக்கு..! நண்பரே...!

Prakash said...

நாலு திட்டு திட்டினா பரவாயில்ல நல்லா இருக்குன்னு வேற சொல்லுறீங்களே , நன்றி சக்தி :)

Prasanna Rajan said...

இது என்ன காலக் கொடுமை. எப்படியோ நாசமாப் போ... :P

Prakash said...

எங்கே நான் பிரபல கவிஞர் ஆகிடுவேனோன்னு உனக்கு பொறாமைய்யா , ஹா ஹா

கமலேஷ் said...

மிகவும் அழகா இருக்கிறது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Prakash said...

நன்றி கமலேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா

கலக்கல்...

Prakash said...

ஹா ஹா நன்றி பிரியமுடன்...வசந்த்

S.A. நவாஸுதீன் said...

தலைப்புக்கேத்த மாதிரியே இருக்கு ப்ரகாஷ். 10 வரிகள் இருக்கனும்ங்கறத கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்ணியிருக்க உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு நண்பா

Prakash said...

பாஸ் , நான் அந்த விதிமுறையை மறந்து விட்டு தான் எழுதினேன் , அப்பால பார்த்தா 12 இருக்கு.

//கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்ணியிருக்க உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு நண்பா//

ஹி ஹி நன்றி தோழர்.

பூங்குன்றன்.வே said...

எதார்த்த கவிதை,அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Prakash said...

பூங்குன்றன்.வே , நன்றி

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..good one!

வெற்றி பெற வாழ்த்துக்கள்,பிரகாஷ்!

கலகலப்ரியா said...

=))... vazhthugal prakash..!

Prakash said...

பா.ராஜாராம் , கலகலப்ரியா

நன்றி :) அவ்வ்வ்வ்வ் எல்லாருமே சீரியஸா வாழ்த்து சொல்லுறீகளே

Prakash said...

மிகுந்த மன அழுத்ததில் வாழும் பொழுது எழுதினேன் , நிறைய பேர் முதல் முறை கமண்டியதர்க்கு நன்றி :( :)

Vidhoosh said...

பிரபல கவிஞர் ஆகவும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

Prakash said...

அவ்வ்வ்வ் நன்றி Vidhoosh

Prakash said...

தியாவின் பேனா , ஏன் எல்லாருக்கும் இந்த கொல வெறி , நன்றி :)

பத்மா said...

ஆமாம் வச்சுகிட்டா இல்லேன்றோம்?
வந்தா தானே?
எனக்கும் அப்படித் தான்:)
ஆனா நீங்க பொழச்சுபீங்க‌
பத்மா

Prakash said...

பத்மா , மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)