Friday, November 7, 2008

தாமரையின் அற்புதமும் , சுதா ரகுநாதனின் மாயாஜாலமும் கலந்தால் - அனல் மேலே பனித்துளி

நான் முன்பெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜின் இசையை விரும்பி கேட்பேன் , இப்பொழுது கம்மி . ஆனால் இந்த பாடல் சுதா ரகுநாதனும் தாமரையும் இவரும் சேர்ந்து நடத்திய அற்புதம் . இதோ அப்பாடலின் வரிகள் .கஷ்டப்பட்டு நானே தட்டச்சு செஞ்சதாக்கும்


பல்லவி

அனல் மேலே பனித்துளி ,
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி ,
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைப்பனி
எதற்காக தடை இனி

சரணம் ஒன்று

எந்த காற்றின் அளாவளில் மலர் இதழ்கள் விரிந்துடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை அது தான் இனி நிலாவின் கரை கரை

சரணம் இரண்டு

சந்தித்தோமே கனாக்களில் சில முறையா பல முறையா

அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா

இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே

இரு இரு உயிர் தத்தளைக்கியைல் வழி சொல்லுமா கலங்கரையே

உனது அலைகள் எனையடிக்க கரை சேர்வதுன் கனாவில் நிகழ்ந்திட

No comments: