tag:blogger.com,1999:blog-2761352227141677919.post5285659418162436409..comments2023-04-28T06:02:09.119-07:00Comments on prakashism: வெகு நாள் ஆசைPrakashhttp://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2761352227141677919.post-89752051887716999472009-08-01T05:39:07.018-07:002009-08-01T05:39:07.018-07:00தோன்றவில்லை சாணக்கியன் :( வாழ்த்துகளுக்கு நன்றி :)...தோன்றவில்லை சாணக்கியன் :( வாழ்த்துகளுக்கு நன்றி :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-38407857569770179202009-08-01T05:36:05.800-07:002009-08-01T05:36:05.800-07:00பிரகாஷ், ”‘சீ! பொட்டை’ என்று கத்தினாள்” அப்படின்னு...பிரகாஷ், ”‘சீ! பொட்டை’ என்று கத்தினாள்” அப்படின்னு எழுதியிருந்த அந்த context-க்கு தேவையான அர்தத்தை கொடுத்திருக்குமோ?<br /><br />‘லாயக்கில்லாத நாயே’-கூட போதும்னு நினைக்கிறேன்.சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-67812175812563442962009-08-01T05:17:00.255-07:002009-08-01T05:17:00.255-07:00மிக்க நன்றி சாணக்கியன் . அது சரியாக சொன்னால் eunuc...மிக்க நன்றி சாணக்கியன் . அது சரியாக சொன்னால் eunuch என்ற ஆங்கில சொல்லை , கர்ண கொடூரமாக தமிழில் அடித்திருக்கிறேன். அந்த விஷயங்களுக்கு " லாயக்கு இல்லை" என்பதை எனக்கு கோபத்துடன் ஒரே சொல்லாக எப்படி வெளிப்படத்துவது என தெரியவில்லை :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-24060155038705318772009-08-01T05:09:49.974-07:002009-08-01T05:09:49.974-07:00முதல் இரண்டு இடங்களைப் பெற்ற கதைகளை விட ஆறுதல் பரி...முதல் இரண்டு இடங்களைப் பெற்ற கதைகளை விட ஆறுதல் பரிசு பெற்ற கதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன...<br /><br />/* என்னுனுச்" என்றாள் */<br /><br />இது புரியலையே?சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-37351145934815556612009-07-21T07:25:42.490-07:002009-07-21T07:25:42.490-07:00மிக்க நன்றி உழவன் . பரிசை நீங்கள் சொல்லி தான் நான்...மிக்க நன்றி உழவன் . பரிசை நீங்கள் சொல்லி தான் நான் தெரிந்து கொண்டேன் :)Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-63999932170811030962009-07-21T06:17:40.891-07:002009-07-21T06:17:40.891-07:00என்ன பாஸ் சொல்றீங்க பரிசா ? சுட்டி இருந்தால் தாருங...என்ன பாஸ் சொல்றீங்க பரிசா ? சுட்டி இருந்தால் தாருங்களேன்Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-32367528381701058132009-07-21T05:18:53.812-07:002009-07-21T05:18:53.812-07:00பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-46157026590944614352009-06-25T02:50:23.722-07:002009-06-25T02:50:23.722-07:00ஆஹா புரியாத மாதிரி இருக்கிறதா ? . என் பங்கிற்கான வ...ஆஹா புரியாத மாதிரி இருக்கிறதா ? . என் பங்கிற்கான விளக்கத்தை வைக்கிறேன் . இரண்டாம் பத்தியில் வரும் இரவும் , அடுத்து வரும் பகலும் மாறி மாறி சொல்லபட்டிருக்கிறது. <br /><br /><br />//அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது<br />//<br /><br />ஆனால் இதையும் நீங்கள் அதே இரவாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முடிவை உங்கள் அனுமானத்திர்க்கே விடுகிறேன் <br /><br /><br /><br />பி.கு : அண்ணே இன்விசிபில் தூக்கி விடுங்க , விசா பத்தி ஏதும் கேக்கமாட்டேன் :D :DPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-28396640429122456502009-06-25T02:41:09.950-07:002009-06-25T02:41:09.950-07:00நல்ல நடை.. ஆனால், கதையின் முடிவு தான் குழப்பமா இரு...நல்ல நடை.. ஆனால், கதையின் முடிவு தான் குழப்பமா இருக்கு.... இல்லை, எனக்கு புரியலையான்னு தெரியலை....பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-74735323185060915252009-06-25T02:15:32.226-07:002009-06-25T02:15:32.226-07:00கருத்திற்கு நன்றி பிரசன்னா. ஒரு சிறிய குழப்பாமான அ...கருத்திற்கு நன்றி பிரசன்னா. ஒரு சிறிய குழப்பாமான அம்சம் இருக்கிறதே ஒழிய கதை அரதப்பழசு தான்Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-47495662507106877432009-06-25T01:55:44.053-07:002009-06-25T01:55:44.053-07:00மன்னிக்கவும் ப்ரகாஷ். நல்ல சீராக ஆரம்பிக்கப் பட்டு...மன்னிக்கவும் ப்ரகாஷ். நல்ல சீராக ஆரம்பிக்கப் பட்டு, நிமிர வைத்த ஆரம்பம் கதையின் ஓட்டத்தில் வீணடிக்கப் பட்டிருப்பதாக உணருகிறேன்.ஒரு வேளை நான் கதையை புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ, முதல் கதை இந்தக் கதையை விட சிறந்தது என நினைக்கிறேன்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.com