tag:blogger.com,1999:blog-2761352227141677919.post4871674515492911387..comments2023-04-28T06:02:09.119-07:00Comments on prakashism: Possessiveness = புலவி நுணுக்கம்Prakashhttp://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2761352227141677919.post-42700427527843801422009-03-12T05:59:00.000-07:002009-03-12T05:59:00.000-07:00இம்புட்டு விஷயமா ? அடிக்குள் நான்கு மிச்சத்தில் ம...இம்புட்டு விஷயமா ? அடிக்குள் நான்கு மிச்சத்தில் மூன்று ஹ்ம்ம் சிரமம் தான். அடியேனுக்கு தெரிந்ததெல்லாம் காமத்துபாலின் சாராம்சம் மட்டுமேPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-61089259553956175272009-03-12T03:54:00.000-07:002009-03-12T03:54:00.000-07:00பிரகாஷ்,’சுடும்’ என முடியும் குறளை அடி பிறழாமல் எழ...பிரகாஷ்,<BR/><BR/>’சுடும்’ என முடியும் குறளை அடி பிறழாமல் எழுதுக. <BR/><BR/>பள்ளிப் பருவத்தில் வினாத்தாளில் இந்த வகையான கேள்விகளைப் பார்த்த நியாபகம் உள்ளதா?<BR/><BR/>ஒன்னேமுக்கால் அடி குறளை ஒரு அடியாக்கிவிட்டீர்கள். திருக்குறளை எழுதும்போது முதல் அடியில் நான்கு சொற்களும் இரண்டாம் அடியில் மூன்று சொற்களையும் எழுத வேண்டும். வெட்டி, ஒட்டினாலும் மேற் கூறியபடிதான் இருக்க வேண்டும்.<BR/><BR/>எந்த ஒரு செய்யுளையும் மேற்கோள் காட்டும்போதுகூட ”அடி பிறழாமல்”தான் எழுத வேண்டும். பொன்னீலன் அண்ணாச்சி சொல்லாமல் விட்டதாக கோபாலன் இதைத்தான் சொல்கிறார்.சக்திhttps://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-89664497383804622072009-03-06T06:19:00.000-08:002009-03-06T06:19:00.000-08:00தட்டச்சு பிழை , திருக்குறளில் வர வாய்ப்பே இல்லை கோ...தட்டச்சு பிழை , திருக்குறளில் வர வாய்ப்பே இல்லை கோப்ஸ் , பண்ணது வெட்டல் ஒட்டல்கள் . ஏதாது இருக்கா என்ன ?Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-58434590511756400222009-03-06T06:14:00.000-08:002009-03-06T06:14:00.000-08:00தினம் ஒரு திருக்குறள் படிக்க சொன்ன பொன்னீலன் அண்ணா...தினம் ஒரு திருக்குறள் படிக்க சொன்ன பொன்னீலன் அண்ணாச்சி..திருக்குறளை அடிபிறளாமல் எழுதப்பழகவும் சொல்லியிருக்கலாம் :).<BR/><BR/>Good post!Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2761352227141677919.post-2950992499533784332009-03-04T09:26:00.001-08:002009-03-04T09:26:00.001-08:00காமம் அப்படீங்கிறது ஒரு கெட்ட வார்த்தையாவே ஆயிடுச்...காமம் அப்படீங்கிறது ஒரு கெட்ட வார்த்தையாவே ஆயிடுச்சு, <BR/>ஒரு பெண்ணோட உணர்வுகள யாரும் இவ்ளோ யதார்த்தமா, தைரியமா வெளிபடுத்துறது இல்ல...<BR/>பெண், அப்படீனா, சக்தி, பொறுமை, கற்பு, நிலம், ஆறு, இப்படி பெண்ணடிமைய மேலும் உறுதிப்படுத்துற எழுத்துக்கள தான் நம்ம ஆளுங்க கையாண்டு பழகிட்டாங்க...<BR/>பெண்ணியத்த கூட வள்ளுவர் எழுதி இருக்காருனா, கண்டிப்பா, அவருக்கு என் சாமியார் உருவம் அப்படீன்னு தான் கேக்க தோணுது... அது கலைவாணி பயங்க வேஷம்... இன்னிக்கு வரைக்கும் இது பொருந்துமானு எனக்கு தெரியல, எனக்கு அனுபவம் இல்ல. ஆனா, பார்த்த அனுபவங்கள், பொருந்தும்னு தான் சொல்ல தோணுது... நன்றி பிரகாஷ்...Sathish Kumar Subramanihttps://www.blogger.com/profile/07502812862619099813noreply@blogger.com